உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பள்ளிக் குழந்தைகளை மகிழ்வித்த நடிகர் சிலம்பரசன்!

நடிகர் சிலம்பரசன், பள்ளிக் குழந்தைகளை நோக்கி கையசைத்து உற்சாகப்படுத்திய விடியோ இணையத்தில் வைரல்.

பள்ளிக் குழந்தைகளை நோக்கி கையசைக்கும் சிலம்பரசன் - படம் - இன்ஸ்டாகிராம்

Published On :

நடிகர் சிலம்பரசன் பள்ளிக் குழந்தைகளை நோக்கி கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்திய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசலில் பள்ளி வாகனம் அருகே சிலம்பரசன் பயணித்த கார் நின்றுக்கொண்டிருக்கும்போது, பள்ளிக் குழந்தைகள் இவரை அடையாளம் கண்டு கூச்சலிட்டனர்.

அப்போது அவர்களைக் கண்ட சிலம்பரசன், கார் கண்ணாடியை இறக்கி அவர்களை நோக்கி கையசைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

நடிகர் சிலம்பரசனுக்கு பள்ளி மாணவர்கள் பலர் ரசிகர்களாக உள்ளதை மெய்ப்பிக்கும் விதமாக இந்த விடியோ உள்ளதாக அவரின் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிம்புவின் செயலுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது சிம்புவின் 149வது படமாக உள்ளது.

Summary

Silambarasan TR conversaion with school childrens

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.