24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!சென்னை ஐஐடியில் ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய்- மகன்!மூன்றாவது மொழி! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு!மீண்டும் தலைதூக்கும் கரோனா பாதிப்பு! இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம்!கைரேகை, கருவிழி ஒற்றுமையுடன் இரட்டையர்கள்! ஆதார் புதுப்பிக்க என்னதான் வழி?அதிமுக எம்எல்ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமிஅகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
/

ரஜினிக்கு நடிக்க கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு!

ரஜினியின் நடிப்பு ஆசிரியர் மறைவு...

News image

ஆசிரியர் கோபாலி

Updated On :17 நவம்பர் 2025, 3:26 pm IST

நடிகர் ரஜினிகாந்த்துக்கு நடிக்க சொல்லிக்கொடுத்த ஆசிரியர் கோபாலி காலமானார்.

நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் நடிகராக முயற்சித்தபோது அவர் சென்னை திரைப்படப் பயிற்சி கல்லூரியில் இணைந்தார். அங்கு, இவருக்கு நடிக்க கற்றுக்கொடுத்தவர் ஆசிரியர் கோபாலி.

இவரே, நடிகர் ரஜினிகாந்த்தை இயக்குநர் பாலச்சந்தரிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார். அதுவே, ரஜினியின் சினிமா வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.

இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக ஆசிரியர் கோபாலி இன்று காலமானர்.

இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றில் பத்திரிகையாளராக பணியாற்றியதுடன் எண்ணற்ற திரைப்படங்களுக்கு திரை விமர்சனமும் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

actor rajinikanth's acting teacher gopali passed away

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.