பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

சசிகுமாரின் மை லார்ட்..! சின்மயி குரலில் முதல் பாடல்!

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள மை லார்ட் படத்தின் முதல் பாடல் குறித்து...

News image

சசிகுமார், சைத்ரா ஆச்சர். - படம்: எக்ஸ் / சசிகுமார்

Updated On :19 நவம்பர் 2025, 6:30 pm IST

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள மை லார்ட் படத்தின் முதல் பாடல் நாளை (நவ.19) வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை சின்மயி, சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ளார்கள்.

ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள மை லார்ட் திரைப்படத்தினை இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார். குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஷான் ரோல்டன் இசையில் யுகபாரதி பாடல் வரிகளில் சின்மயி, சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ள ’எச காத்தா..’ எனும் பாடல் நாளை வெளியாக இருக்கிறது.

டூரிஸ்ட் ஃபேமலி படத்தின் வெற்றிக்குப் பிறகு சசிகுமாரின் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Summary

It has been announced that the first song of the film My Lord, starring Sasikumar, will be released tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.