நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஓடிடியில் விஷ்ணு விஷாலின் ஆர்யன்!

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து...

News image

ஆர்யன் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / விஷ்ணு விஷால்.

Updated On :28 நவம்பர் 2025, 12:28 pm IST

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ படம் தற்போது ஓடிடியில் பான் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், இறுதியாக நாயகனாக நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ”கட்டா குஸ்தி” எனும் திரைப்படம் வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ”லால் சலாம்” மற்றும் ”ஓஹோ எந்தன் பேபி” ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படமான “ஆர்யன்” கடந்த அக்டோபர் 31-இல் வெளியானது.

இந்தப் படத்தில் செல்​வ​ராகவன், ஷ்ரத்தா ஸ்ரீ​நாத், மானசா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

ஆர்யன் படத்தின் போஸ்டர்.

ஆர்யன் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / விஷ்ணு விஷால்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Summary

Actor Vishnu Vishal's film 'Aaryan' is currently released on OTT in pan-Indian languages.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.