திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! பேச்சுவார்த்தை தோல்வி– திருச்சியில் 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

வெற்றி மாறனுடன் இணைந்த ஹரிஷ் கல்யாண்! எதற்கு?

வெற்றி மாறன், ஹரிஷ் கல்யாண் சந்திப்பு குறித்து...

வெற்றி மாறன், ஹரிஷ் கல்யாண்

Published On :

நடிகர் ஹரிஷ் கல்யாண் திரைப்படத்தில் வெற்றி மாறன் பங்களிப்பு செய்துள்ளார்.

இயக்குநர் சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான டீசல் திரைப்படம் அக். 17 அன்று வெளியாகிறது.

பார்க்கிங், லப்பர் பந்து வெற்றிகளைத் தொடர்ந்து ஹரிஷ் நடித்த படமென்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இப்படத்தின் பாடல்களும் ஹிட் அடித்துள்ளதால் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறன் இப்படத்தின் கதைச் சுருக்கத்தை சொல்லும் வாய்ஸ் ஓவருக்கு குரல் கொடுத்துள்ளார்.

தன் திரைப்படங்களில் வெற்றி மாறன் இந்த பாணியைப் பயன்படுத்தி வந்தார். தற்போது, ஹரிஷ் கல்யாணுக்காக டீசல் படத்திற்கும் குரல் கொடுத்துள்ளார்.

Summary

actor harish kalyan met director vetri maaran for diesel movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.