சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

பைசன் காளமாடன்: புதிய பாடல் வெளியீடு!

இயக்குநர் மாரி செல்வராஜின் பைசன் காளமாடன் திரைப்படத்தின் 5 ஆவது பாடல் வெளியாகியுள்ளது குறித்து...

Published On :

நடிகர் துருவ் விக்ரம் கதாநாயாகனாக நடித்துள்ள “பைசன் காளமாடன்” திரைப்படத்தின் “காளமாடன் கானம்” எனும் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் - நடிகர் துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள பைசன் காளமாடன் எனும் திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில், உருவாகியுள்ள இப்படத்தின் 4 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில், மாரி செல்வராஜ் எழுதியுள்ள இப்படத்தின் "காளமாடன் கானம்" எனும் 5 ஆவது பாடல், இன்று (அக். 9) வெளியாகியுள்ளது.

தென் மாவட்டங்களில் வாழும் கபடி வீரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர்கள் பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள் மற்றும் அனுராக் அரோரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Summary

The song "Kaalamadan gaanam" from the movie "Bison Kaalamadan" starring actor Dhruv Vikram in the lead role has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.