25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

புல்லுவன் பாட்டு... கேரள அரசின் விருதுவென்ற ரிமா கல்லிங்கல் படம்!

நடிகை ரிமா கல்லிங்கலின் புதிய பட பாடல் குறித்து...

Actress Rima Kallingal

நடிகை ரிமா கல்லிங்கல். - படம்: இன்ஸ்டா / ரிமா கல்லிங்கல்.

Published On :14 அக்டோபர் 2025, 8:19 pm IST

நடிகை ரிமா கல்லிங்கலின் புதிய பட பாடல் புல்லுவன் பாட்டு வெளியாகியுள்ளது.

தியேட்டர் - தி மித் ஆஃப் ரியாலிட்டி என்ற படத்திலிருந்து உருவாகியுள்ள இந்தப் பாடல் கவனம் ஈர்த்து வருகிறது.

மலையாளத்தின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரிமா கல்லிங்கல். தனியாக நடன பள்ளிகளையும் நடத்திவரும் இவர் தற்போது ’தியேட்டர் - தி மித் ஆஃப் ரியாலிட்டி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

அஞ்சனா டாக்கீஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தினை சஜின் பாபு இயக்கியுள்ளார். இவர் பிரியாணி என்ற படத்தின் மூலம் விருதுகளை வென்று கவனம் பெற்றார்.

கேரள அரசின் இரண்டு விருதுகளைப் பெற்ற இந்தப் படம் அக்.16ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், புல்லுவன் பாட்டு எனும் பாடல் வெளியாகியுள்ளது. நாகம்பாடிகள் என அழைக்கப்படும் கேரள ஒடுக்கப்பட்ட மக்களின் கானா பாடல் என இது அழைக்கப்படுகிறது.

Summary

Actress Reema Kallingal's new film song Pulluvan Pattu has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.