மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அதிக வசூலித்த திரைப்படங்கள்... காந்தாரா - 1க்கு என்ன இடம்?

அதிக வசூல் படங்களின் பட்டியலில் இணைந்த காந்தாரா - 1...

News image
Updated On :30 அக்டோபர் 2025, 5:03 pm IST

காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு இந்திய சினிமாவின் வணிகம் உலகளவில் விரிந்து வருகிறது. பாகுபலி திரைப்படம் முதல் பான் இந்திய வெளியீடாக பிரம்மாண்டமான வசூலைச் செய்து நம்பிக்கை அளித்ததால் பல தயாரிப்பாளர்களும் அதிக பட்ஜெட்டில் திரைப்படங்களைத் தயாரிக்க முன்வந்தனர்.

அப்படி, கடந்த 5 ஆண்டுகளில் பான் இந்திய சினிமாக்களின் கையே அதிகம் ஓங்கியிருக்கிறது. நிறைய ரூ. 1000 கோடி வசூல் படங்கள் வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டன.

தற்போது, அதிகம் வசூலித்த திரைப்படங்கள் பட்டியலில் காந்தாரா சாப்டர் - 1 இடம் பிடித்துள்ளது. இப்படம் இதுவரை ரூ. 800 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இதனால், அதிகம் வசூலித்த 12-வது இந்தியப் படம் என்கிற பெருமையும் காந்தாரா - 1-க்குக் கிடைத்திருக்கிறது.

முதல் இடத்தை ஆமீர் கானின் தங்கல் (ரூ. 2050 கோடி) பிடித்திருக்கிறது.

2. பாகுபலி - 2 (ரூ. 1764 கோடி)

3. புஷ்பா - 2 (ரூ. 1640 கோடி)

4. ஆர்ஆர்ஆர் (ரூ. 1250 கோடி)

5. கேஜிஎஃப் - 2 (ரூ. 1176 கோடி)

6. ஜவான் (ரூ. 1142 கோடி)

7. பதான் (ரூ. 1040 கோடி)

8. கல்கி ஏடி 2938 (ரூ. 1019 கோடி)

9. அனிமல் (ரூ. 921 கோடி)

10. பஜ்ரங்கி பைஜான் (ரூ. 911 கோடி)

11. சீக்ரட் சூப்பர்ஸ்டார் (ரூ. 891 கோடி)

Summary

india's highest collected movies in globally

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.