காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு: லோகா படத்தைப் பாராட்டிய ஆலியா பட்!

லோகா திரைப்படம் குறித்து ஆலியா பட் கூறியதாவது...

lokah poster, alaia bhatt

லோகா பட போஸ்டர், ஆலியா பட். - படம்: இன்ஸ்டா / துல்கர் சல்மான், ஆலியா பட்.

Published On :

லோகா திரைப்படம் குறித்து ஆலியா பட் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு செப்.4ஆம் தேதி வெளியானது.

நடிகை கல்யாணி பிரியதர்ஷிணி நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், ஹ்ந்தி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ கதையாக உருவான இப்படம் வசூலில் வசூலில் ரூ.101 கோடியைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், பாலிவுட் நட்சத்திர நடிகை ஆலியா பட் கூறியதாவது:

கிராமத்து தொன்மைக் கதையையும் மர்மத்தையும் இணைத்து உருவாகிய புதிய கலவை! இந்தப் படத்துக்குக் கிடைக்கும் அன்பினால் மகிழ்ச்சி அடைகிறேன்.

சினிமாவில் இந்தமாதிரி படங்களுக்குதான் நான் எப்போதும் என் அன்பையும் ஆதரவையும் காட்ட ஆவலுடன் இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Alia Bhatt has posted a touching post about the movie Lokah chapter 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.