தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!சென்னை ஐஐடியில் ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய்- மகன்!மூன்றாவது மொழி! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு!மீண்டும் தலைதூக்கும் கரோனா பாதிப்பு! இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம்!கைரேகை, கருவிழி ஒற்றுமையுடன் இரட்டையர்கள்! ஆதார் புதுப்பிக்க என்னதான் வழி?அதிமுக எம்எல்ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமிஅகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
/

ஜீத்து ஜோசப் இயக்கிய ஆசிப் அலியின் மிராஜ் வெளியீட்டுத் தேதி!

நடிகர் ஆசிப் அலியின் மிராஜ் படத்தின் ரிலீஸ் குறித்து...

News image

மிராஜ் படத்தின் போஸ்டர். - படம்: முகநூல் / ஜீத்து ஜோசப்.

Updated On :5 செப்டம்பர் 2025, 4:06 pm IST

ஜீத்து ஜோசப் இயக்கிய ஆசிப் அலியின் மிராஜ் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மிராஜ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஆசிப் அலி நடித்துவந்த மிராஜ் படத்தின் படப்பிடிப்பு 48 நாள்களில் நிறைவடைந்ததாக இயக்குநர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மிராஜ் படத்தின் தலைப்புக்கு கீழே ‘அருகில் வரும்போது மறைந்துவிடும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓணம் வாழ்த்துகளுடன் இந்தப் படம் வரும் செப்.19ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்துக்கு விஷ்ணு ஷ்யாம் இசையமைக்க, சதீஷ் குரூப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மிராஜ் படத்தின் போஸ்டர்.

மிராஜ் படத்தின் போஸ்டர். - படம்: முகநூல் / ஜீத்து ஜோசப்.

ஏற்கெனவே பல ஹிட் படங்களில் இணைந்து நடித்துள்ள ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளிக்கு இது ஆறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The release date of Asif Ali's film Miraj, directed by Jeethu Joseph, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.