சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்ற டொவினோ தாமஸ்!

நடிகர் டொவினோ தாமஸ் வென்ற விருது குறித்து...

News image

விருது வென்ற டொவினோ தாமஸ். - படங்கள்: இன்ஸ்டா / டொவினோ தாமஸ்.

Updated On :5 செப்டம்பர் 2025, 3:14 pm IST

நடிகர் டொவினோ தாமஸ் சிறந்த ஆசிய நடிகருக்கான செப்டிமஸ் விருதை வென்றுள்ளார்.

மலையாளத்தில் வெளியான நரிவேட்டை திரைப்படத்திற்காக இந்த விருதை வென்றுள்ளார்.

நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டெமில் வழங்கப்படும் தி செப்டிமஸ் விருது உலக அளவிலான மதிப்புமிக்க ஒரு விருதாகக் கருதப்படுகிறது.

இதில் சிறந்த நடிகருக்கான விருதை டொவினோ தாமஸ் நரி வேட்டை படத்தில் நடித்ததற்காக வென்றுள்ளார்.

நரிவேட்டை பட போஸ்டர்

நரிவேட்டை பட போஸ்டர் - படம்: சோனி லைவ்

டொவினோ தாமஸ் நடிப்பில், இயக்குநர் அனுராஜ் மனோஹர் இயக்கத்தில் உருவான ‘நரிவேட்டை’ கடந்த மே.23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

இந்தப் படத்தின் மூலம் பிரபல தமிழ் இயக்குநரும், நடிகருமான சேரன் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார்.

ஏற்கெனவே, டொவினோ தாமஸ் 2018 படத்திற்காகவும் இந்த விருதினை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Actor Tovino Thomas has won the Septimus Award for Best Asian Actor.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.