தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!சென்னை ஐஐடியில் ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய்- மகன்!மூன்றாவது மொழி! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு!மீண்டும் தலைதூக்கும் கரோனா பாதிப்பு! இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம்!கைரேகை, கருவிழி ஒற்றுமையுடன் இரட்டையர்கள்! ஆதார் புதுப்பிக்க என்னதான் வழி?அதிமுக எம்எல்ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமிஅகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
/

ரூ.50 கோடி வசூலைக் கடந்த ஹிருதயபூர்வம்!

மோகன்லாலின் ஹிருதயபூர்வம் பட வசூல் குறித்து...

News image

ஹிருதயபூர்வம் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / மோகன்லால்

Updated On :5 செப்டம்பர் 2025, 11:55 am IST

மோகன்லாலின் ஹிருதயபூர்வம் திரைப்படம் ரூ.50 கோடி வசூலை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சத்தியன் அந்திகாட் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த ஆக.28ஆம் தேதி வெளியானது.

இதய மாற்று அறுவைச் சிகிச்சையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் நகைச்சுவை குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

யு சான்றிதழ் பெற்ற இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் பெற்றாலும் வசூலில் பெரிதாக வசூலிக்கவில்லை. மற்றுமொரு மலையாள திரைப்படம் லோகா ரூ.100 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹிருதயபூர்வம் ரூ.50 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

படத்தின் வசூல் போஸ்டர்.

படத்தின் வசூல் போஸ்டர். - படம்: எக்ஸ் / மோகன்லால்.

நடிகர் மோகன்லாலின் கடைசி மூன்று படங்களும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றதால் ஹாட்ரிக் வெற்றி எனக் கூறப்படுகிறது.

Summary

The film crew has officially announced that Mohanlal's film Hridayapurvam has crossed the Rs. 50 crore mark.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.