‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

ரஜினி - கமல் படம் குறித்து...

rajikanth and kamal haasan

ரஜினிகாந்த், கமல் ஹாசன்

Published On :

ரஜினி - கமல் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினிகாந்த், “நான் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். இதில், நானும் ரஜினியும் நடிக்கிறோம். ஆனால், இப்படத்தின் இயக்குநர், கதை, கதாபாத்திரம் குறித்து எதுவும் முடிவாகவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் ரஜினி - கமல் திரைப்படத்தை இயக்குவார் எனத் தகவல்கள் தெரிவித்தன.

ஆனால், ரஜினி இயக்குநர் உறுதி செய்யப்படவில்லை எனப் பேசியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை, கூலி படத்தின் தோல்வியால் வேறு இயக்குநரை மாற்றும் திட்டத்தில் கமல் ஹாசன் இருக்கலாம் என்றும் தெரிகிறது.

Summary

actor rajinikanth spokes about his film with kamalhaasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.