நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

டொவினோ தாமஸ் - நஸ்ரியாவின் புதிய படம்!

நடிகர் டொவினோ தாமஸின் புதிய படம் குறித்து...

News image

டொவினோ தாமஸ் - நஸ்ரியா. - படங்கள்: இன்ஸ்டா / டொவினோ தாமஸ், நஸ்ரியா.

Updated On :19 செப்டம்பர் 2025, 1:40 pm IST

நடிகர் டொவினோ தாமஸின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

நஸ்ரியா நஸிம் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்கான நடிகர், நடிகைகளைப் படக்குழு தேர்வு செய்துவருகிறது.

மலையாளத்தின் முன்னணி நடிகராக இருக்கும் டொவினோ தாமஸ் வித்தியாசமான படங்களுக்குப் புகழ்ப்பெற்றவர்.

கடைசியாக இவரது நடிப்பில் நரிவேட்டை வெளியானது. இதற்காக அவர் சிறந்த ஆசிய நடிகர் என்ற விருதையும் வென்றார்.

சமீபத்தில் வெளியான லோகா படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், வைரஸ், கும்பலாங்கி நைட்ஸ், தள்ளுமாலா ஆகிய படங்களுக்கு கதை எழுதிய முஷின் பராரி உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.

சூக்ஸமதர்ஷினி படத்தில் நஸ்ரியா கடைசியாக நடித்திருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Popular Malayalam actors Tovino Thomas and Nazriya Nazim are set to feature together in an upcoming film from filmmaker Muhsin Parari.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.