முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

டொவினோ தாமஸ் - நஸ்ரியாவின் புதிய படம்!

நடிகர் டொவினோ தாமஸின் புதிய படம் குறித்து...

Tovino Thomas, Nazriya.

டொவினோ தாமஸ் - நஸ்ரியா. - படங்கள்: இன்ஸ்டா / டொவினோ தாமஸ், நஸ்ரியா.

Published On :19 செப்டம்பர் 2025, 1:40 pm IST

நடிகர் டொவினோ தாமஸின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

நஸ்ரியா நஸிம் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்கான நடிகர், நடிகைகளைப் படக்குழு தேர்வு செய்துவருகிறது.

மலையாளத்தின் முன்னணி நடிகராக இருக்கும் டொவினோ தாமஸ் வித்தியாசமான படங்களுக்குப் புகழ்ப்பெற்றவர்.

கடைசியாக இவரது நடிப்பில் நரிவேட்டை வெளியானது. இதற்காக அவர் சிறந்த ஆசிய நடிகர் என்ற விருதையும் வென்றார்.

சமீபத்தில் வெளியான லோகா படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், வைரஸ், கும்பலாங்கி நைட்ஸ், தள்ளுமாலா ஆகிய படங்களுக்கு கதை எழுதிய முஷின் பராரி உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.

சூக்ஸமதர்ஷினி படத்தில் நஸ்ரியா கடைசியாக நடித்திருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Popular Malayalam actors Tovino Thomas and Nazriya Nazim are set to feature together in an upcoming film from filmmaker Muhsin Parari.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.