உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தேசிய விருது பெற்றார் எம்.எஸ். பாஸ்கர்!

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பெற்றுள்ளது குறித்து...

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை நடிகர் எம். எஸ். பாஸ்கர் பெற்றுள்ளார் - படம் - டிடி நேஷனல்

Published On :

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான “பார்க்கிங்” திரைப்படத்திற்காக, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பெற்றுள்ளார்.

71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, இன்று (செப். 23) தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்று வருகின்றது. இதில், விருது வென்ற திரைப்படக் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கி வருகின்றார்.

இந்த நிலையில், “பார்க்கிங்” படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை, நடிகர் எம்.எஸ். பாஸ்கர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பெற்றார்.

மேலும், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுகளையும் “பார்க்கிங்” படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Actor M.S. Bhaskar has won the National Award for Best Supporting Actor for the film “Parking”.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.