ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

நானியின் தி பாரடைஸ்: 2 புதிய அறிவிப்புகள்!

நடிகர் நானி நடித்துள்ள தி பாரடைஸ் திரைப்படம் பற்றி...

News image

தி பாரடைஸ் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / ஸ்ரீகாந்த் ஒடேலா.

Updated On :26 செப்டம்பர் 2025, 6:40 pm IST

நடிகர் நானி நடித்துள்ள தி பாரடைஸ் திரைப்படம் குறித்த இரண்டு புதிய அறிவுப்புகள் குறித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலத்திலும் அடுத்தாண்டு மார்ச். 23ஆம் தேதி வெளியாகிறது.

நடிகர் நானி தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக வியாபார ரீதியாகவும் பெரிய நட்சத்திர நடிகராக நானி உருவெடுத்துள்ளார்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆக்சன் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் அப்டேட் நாளை (செப்.27) காலை 10.08 மணிக்கும் மாலை 5.04 மணிக்கும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நானியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஹிட் 3 ரூ.100 கோடி வசூலை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

Summary

The film crew has released two new posters for the film The Paradise starring actor Nani.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.