குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

குழந்தையைப் பெற்றெடுக்க இயலாதென்ற நடிகையின் திருமண புகைப்படங்கள்!

ஹாலிவுட் நடிகை செலீனா கோம்ஸ் திருமணம் பற்றி...

News image

செலீனா கோம்ஸ் பகிர்ந்த புகைப்படங்கள். - படங்கள்: இன்ஸ்டா / செலீனா கோம்ஸ்.

Updated On :28 செப்டம்பர் 2025, 2:46 pm IST

பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான செலீனா கோம்ஸ் தனது கணவர் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான செலீனா கோம்ஸ் (33 வயது) தனது கணவர் பென்னி பிளாங்கோ உடனான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த டிசம்பரில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில், “9.27.25"எனக் குறிப்பிட்டு புகைப்படங்களைப் பதிவிடுள்ளார்.

தனக்கு இருக்கும் அதிகமான உடல்நலம் சார்ந்த பிரச்னைகளால் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாது என அவர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த பிளாங்கோ?

ஜஸ்டின் பைபர், ஈத் ஷீரன் மாதிரியான இவரும் ஒரு நட்சத்திர இசை ஆல்பங்களை வெளியிட்டு பிரபலமானவர்.

இவர்கள் இருவரும் 2015இல் ‘சேம் ஓல்ட் லவ்’ , 2019-இல் ‘ஐ கேன் கெட் எனாஃப்’ மற்றும் கடைசியாக 2023-இல் ’சிங்கள் சூன்’ எனும் ஆல்பங்களில் ஒன்றாக பணியாற்றி இருந்தார்கள்.

செலீனா கோம்ஸ் நடிப்பில் கடைசியாக 2019இல் ‘ஒன்லி மர்டர்ஸ் இன் தி பில்டிங்’ எனும் தொடரில் நடித்திருந்தார்.

Summary

Famous Hollywood actress and singer Selena Gomez has posted photos of her husband.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.