பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

ரூ. 20 கோடி நஷ்டஈடு... தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிரபல நிறுவனம்!

தனுஷுக்கு நோட்டீஸ்....

News image

தனுஷ்

Updated On :18 பிப்ரவரி 2026, 4:19 pm IST

நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்க திட்டமிட்டிருந்த திரைப்படத்திற்காக பிரபல தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் தனுஷ் பா. பாண்டி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்கி, நடிக்கத் திட்டமிட்டிருந்த திரைப்படம் நான் ருத்ரன். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது.

இதற்காக நடிகர்கள் தனுஷ், நாகர்ஜூனா, எஸ்ஜே சூர்யா ஆகியோருக்கு முன்பணம் கொடுத்து, தயாரிப்பு பணிகளுக்கான செலவுகளையும் அந்நிறுவனம் செய்ததாகத் தெரிகிறது.

ஆனால், திட்டமிட்ட கால்ஷீட்டை கொடுக்கமால் தனுஷ் இழுத்தடித்து வேறுவேறு திரைப்படங்களில் நடிக்கச் சென்றதால், நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனால் உடனடியாக தனுஷ் ரூ. 20 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்ப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.

தனுஷ் தரப்பிலிருந்து நீதிமன்றம் செல்வார்களா இல்லை மீண்டும் இப்படத்திற்காக கால்ஷீட் கொடுத்து இப்படத்தில் கவனம் செலுத்துவாரா? உடனடியாக பதில் தெரிய வேண்டுமென காத்திருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.