மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ரூ. 20 கோடி நஷ்டஈடு... தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிரபல நிறுவனம்!

தனுஷுக்கு நோட்டீஸ்....

தனுஷ்

Published On :

நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்க திட்டமிட்டிருந்த திரைப்படத்திற்காக பிரபல தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் தனுஷ் பா. பாண்டி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்கி, நடிக்கத் திட்டமிட்டிருந்த திரைப்படம் நான் ருத்ரன். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது.

இதற்காக நடிகர்கள் தனுஷ், நாகர்ஜூனா, எஸ்ஜே சூர்யா ஆகியோருக்கு முன்பணம் கொடுத்து, தயாரிப்பு பணிகளுக்கான செலவுகளையும் அந்நிறுவனம் செய்ததாகத் தெரிகிறது.

ஆனால், திட்டமிட்ட கால்ஷீட்டை கொடுக்கமால் தனுஷ் இழுத்தடித்து வேறுவேறு திரைப்படங்களில் நடிக்கச் சென்றதால், நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனால் உடனடியாக தனுஷ் ரூ. 20 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்ப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.

தனுஷ் தரப்பிலிருந்து நீதிமன்றம் செல்வார்களா இல்லை மீண்டும் இப்படத்திற்காக கால்ஷீட் கொடுத்து இப்படத்தில் கவனம் செலுத்துவாரா? உடனடியாக பதில் தெரிய வேண்டுமென காத்திருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.