நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

ஓடிடியில் வெளியானது சத்தா பச்சா!

மலையாள மொழிப்படமான சத்தா பச்சா திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 2:14 pm IST

மலையாள மொழிப்படமான சத்தா பச்சா திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

இயக்குநர் அத்வைத் நாயர் இயக்கத்தில் வெளியான சத்தா பச்சா திரைப்படத்தில், நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் நடித்துள்ளனர்.

Story image

இந்தப் படத்தில் நடிகர் மம்மூட்டி, துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.

கடந்த ஜன.22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த்த திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த நிலையில், தமிழ் மொழியிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்தப் படம் மல்யுத்த விளையாட்டை மையப்படுத்தி அதிரடி - நகைச்சுவைக் கலந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சத்தா பச்சா திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று( பிப். 19) மலையாளம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.

Summary

The Malayalam language film chatha pacha was released on OTT.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.