தென் கொரியாவில் இருக்கும் பிடிஎஸ் எனும் கே-பாப் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
இவர்களது புதிய ஆல்பம் 2022க்குப் பிறகு இந்தாண்டு மார்ச்சில் வெளியாகுமென கொரிய செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தென் கொரியாவில் 18-35 வயதுக்குள் ஆண்கள் கட்டாயமாக 18-21 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் பிடிஎஸ் குழுவினரும் தங்களது சேவையை முடித்துவிட்டு வந்தனர்.
கடைசியாக இந்தக் குழுவினர் 2022-ல் ‘ப்ரூப்’ எனும் ஆல்பத்தை வெளியிட்டிருந்தார்கள்.
தற்போது மார்ச் 20ஆம் தேதி தங்களது புதிய ஆல்பம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் மொத்தமாக 7 நபர்கள் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Popular K-pop band BTS is all set to make a comeback on March 20 by releasing a new album, their first since "Proof" in 2022.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிராவிஸ் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஆர்சிபி ரசிகர்கள்! வலுக்கும் கண்டனம்!!

ராக தேவன் இளையராஜா..! பின்னணி இசை பட ரிலீஸுக்கு முன்பே வெளியாகுமென அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்!

வெளியானது சூர்யாவின் கருப்பு திரைப்படம்! ரசிகர்கள் கொண்டாட்டம்!
சூர்யாவுக்கு கைகொடுக்குமா கருப்பு?
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



