குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சரத் குமாரின் புதிய பட போஸ்டர்!

நடிகர் சரத் குமாரின் புதிய பட போஸ்டர் குறித்து...

Aazhi film poster

ஆழி படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / சரத் குமார்

Published On :2 ஜனவரி 2026, 11:07 am IST

நடிகர் சரத் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஆழி என்ற புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை மாதவ் ராமதாசன் என்ற மலையாள திரைப்பட இயக்குநர் இயக்குகிறார்.

தமிழ் சினிமாவில் 90களில் முக்கியமான நடிகராக இருந்த சரத் குமார் தற்போது சிறப்புத் தோற்றங்களில் நடித்து வருகிறார்.

அவரது கதைத் தேர்வுகள் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான டியூட் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் வெகுவாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகிவரும் ஆழி என்ற திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

888 புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைக்க, ஆஸ்கர் வென்ற ஒலிக்கல்அவை எஞ்சினயர் ரசூல் பூக்குட்டி பணியாற்றுகிறார்.

Summary

The first look poster of the new film titled 'Aazhi', starring actor Sarath Kumar, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.