உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

வசூலில் அசத்தும் சர்வம் மாயா திரைப்படம் குறித்து...

The poster of the film Sarvam Maya.

சர்வம் மாயா படத்தின் போஸ்டர். - படம்: இன்ஸ்டா / ஃபயர் ஃபிளை பிலிம்ஸ்

Published On :

மலையாள நடிகர் நிவின் பாலியின் சர்வம் மாயா திரைப்படம் ரூ.125 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் அஜு வர்கீஸ், ரியா ஷிபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

நீண்ட காலமாக வெற்றிப்படம் இல்லாமல் ஏமாற்றத்துடன் இருந்த நிவின் பாலிக்கு கம்பேக்-ஆக சர்வம் மாயா திரைப்படம் அமைந்துள்ளது.

நிவின் நடிப்பில் உருவாகியுள்ள டியர் ஸ்டூடன்ட்ஸ், பென்ஸ் ஆகிய திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகவுள்ளன.

இந்தப் படம் பிப்ரவரிக்கு முன்பாக ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகுமென தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.

Summary

After dominating the theatrical space with sold-out shows and repeat viewing, Sarvam Maya is all set to release in the OTT space.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.