மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பாரதம் வியக்க நல்லாட்சி புரிக! முதல்வர் விஜய்யை வாழ்த்திய இயக்குநர் பாலா!

முதல்வர் விஜய்க்கு இயக்குநர் பாலா வாழ்த்து...

இயக்குநர் பாலா, முதல்வர் விஜய்

Published On :

தமிழக முதல்வர் விஜய்க்கு இயக்குநர் பாலா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாலா தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்க்கு அறிக்கை மூலம் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Story image

அவர் வெளியிட்ட அறிக்கையில், “உன் எதிரில் நிற்பவர்கள் சகோதரர்களே என்றாலும் போரிட்டு வென்று விடு” – பகவத் கீதை

”வெற்றிக்குப் பிறகும் வென்றெடுத்தவர்களையும் சகோதரர்களாகவே பார்த்து விடு! – அரசியல் கீதை

வெற்றியும் நிரந்தரமில்லை ...
தோல்வியும் நிரந்தரமில்லை ...

நிரந்தரம் என்பது மனித மனதில் மட்டும் தான் இருக்கிறது என்று அனைத்து சகோதரர்களையும் நேரில் சந்தித்து தமிழ்நாட்டே தெகும்படி நிகழ்த்திக் காட்டிவிட்டார்கள்,
மாண்புமிகு முதல்வர் அவர்களே!

பாதமே வியக்கும்படி நல்லாட்சி புரிய வாழ்த்துக்கள்!” எனக் கூறியுள்ளார்.

Director Bala has conveyed his wishes to Tamil Nadu Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.