‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

'இரட்டை நாற்காலி'க்கு ஆசைப்படும் ரஜினி!

அண்மைக் காலங்களில் படப்பிடிப்பு தளங்களில் கூட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு நாற்காலிகளை பயன்படுத்துகிறார். 

News image
Updated On :24 ஏப்ரல் 2019, 3:06 pm IST

அண்மைக் காலங்களில் படப்பிடிப்பு தளங்களில் கூட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு நாற்காலிகளை பயன்படுத்துகிறார். 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை அடுத்து, தனது ரசிகர்களை எப்போதும் ஏமாற்ற மாட்டேன் என்று கூறியிருந்தார். மேலும் அடுத்து நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இரட்டை நாற்காலிகளை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. அவ்வகையில் ரஜினியின் சமீபத்திய திரைப்படங்களான லிங்கா, 2.0, கபாலி, காலா, பேட்ட, தர்பார் உள்ளிட்ட படப்பிடிப்பு தளங்களில் இரண்டு நாற்காலிகளுடன் ஸ்டைலாக அவர் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

பேரவைத் தேர்தல் நாற்காலியை கைப்பற்ற துடிக்கும் ரஜினியின் இந்த இரட்டை நாற்காலி புகைப்படங்கள் இதோ:

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.