தேவையற்ற இடைத்தேர்தல்கள்
மக்களவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற பிரதமர் நரேந்திர மோடி, சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆகியோர், தங்களின் ஒரு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததையடுத்தும், டி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் கே.சந்திரசேகர ராவ் தெலங்கானா மாநில முதல்வரானதால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததையடுத்தும், அந்தத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.







