பிள்ளைகளின் பாராமுகத்தால் பிச்சையெடுக்கத் தள்ளப்படும் பெற்றோர்
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் ஏறக்குறைய 40 பேர் சந்நியாசிகளாகி பிச்சை எடுத்து வாழ்ந்து வருகின்றனர், பெரும்பாலும் பிள்ளைகளின் பாராமுகத்தால்.

பாபநாசத்தில் தானம் வழங்கும் பக்தர்களுக்காக காத்திருக்கும் சந்நியாசி முதியவர்










