நாதியற்றவர்களாக வீதிக்கு வந்த கடவுள்!
கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்த முன்னோர் இல்லங்களில் நல்லொழுக்கமும் நன்னடத்தையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வழிவழியாய் வாய்மொழி சொல் மூலம் வாழ வழிவகுத்து கொடுத்தது.

மணப்பாறை பேருந்து நிலையத்தில் குழந்தைகளால் நாதியற்றவர்களாக வீதிக்கு வந்த கடவுள் சரஸ்வதி.










