'குறிப்பறிந்து தேவைகளை நிறைவேற்றுவதில் வல்லவர் என் மாமியார்'
மூலிகை அம்மா என்று அழைத்துக் கொண்டே சிலர் மூலிகைகளை வாங்க வரும்போது எனக்கே சில நேரங்களில் பொறாமை ஏற்படுவதுண்டு. அத்துடன், அவர் என் மாமியார் என நினைக்கும்போது கர்வமும் ஏற்படும்.

மாமியார் அமுதவல்லியுடன் மருமகள் சுபிதா.








