தமிழ் கலாசாரத்தின் முக்கிய படிக்கல்லாக விளங்கும் கொடுமணல்
ஏட்டோடு வார்த்தையாக, பாட்டோடு எழுத்தாக நூலுக்குள் அடங்கிப்போய் கிடந்த கொடுமணம் இப்போது தமிழ்க் கலாசாரத்தின் முக்கிய படிக்கல்லாக தோண்டத்தோண்ட ஆச்சரியம் தரும் கொடுமணலாக மாறி இருக்கிறது.

அகழாய்வில் ஈடுபட்ட தொல்பொருள் ஆய்வாளர்கள், பணியாளர்கள்











