அமைதிக்கான அறிகுறி! | காஷ்மீர் தலைவர்களுடனான பிரதமரின் சந்திப்பு குறித்த தலையங்கம்
கருத்தொற்றுமை ஏற்பட்டு அமைதி திரும்பிவிடக் கூடாது என்பதால்தான் ஜம்மு விமானப் படைத்தளத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்கிறது. பேச்சுவார்த்தையின் வெற்றிக்கு அறிகுறியாக அதைக் கருத வேண்டும்.










