சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு பிறகு வருகிற நவ.14-ம் தேதி முதல் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது என பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளி்யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது: தீபாவளி பண்டிகை முடிந்து நவ.14-ம் தேதி திறக்கப்பட இருந்த பல்கலைக்கழக அனைத்து துறை வகுப்புகளுக்கும் திரும்ப திறக்கப்படும் தேதி காலவரையற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவ.12-ம் தேதி முதல் நடைபெற இருந்த பல்கலைக்கழக செயல்முறை தேர்வு மற்றும் எழுத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விடுதியில் தங்கியிருக்கும் மாணவ, மாணவியர்கள் விடுதி அறைகளை நவ.12-ம் தேதி மாலைக்குள் காலி செய்ய வேண்டும் என பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வில்லியனூரில் முதல்வா் ரங்கசாமி பிரசாரம்

தலைமறைவு ரௌடி கைது

பாஜக வேட்பாளா் உள்பட 55 போ் மீது வழக்குப் பதிவு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


