நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஜனவரி 5ம் தேதி எக்ஸ்.ஏ.டி தேர்வு

சேவியர் ஆப்டிடியூட் டெஸ்ட் (எக்ஸ்.ஏ,டி) தேர்வு ஜனவரி 5ம் தேதிக்கு நடத்தப்பட உள்ளது. மேலாண்மை நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க இத்தேர்வு நடத்தப்படுகிறது.

News image
Updated On :11 மே 2013, 1:01 pm IST

சேவியர் ஆப்டிடியூட் டெஸ்ட் (எக்ஸ்.ஏ,டி) தேர்வு ஜனவரி 5ம் தேதிக்கு நடத்தப்பட உள்ளது. மேலாண்மை நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வு இந்தியாவில் உள்ள 44 நகரங்களிலும், வெளிநாடுகளில் 3 நகரங்களிலும் எக்ஸ்.ஏ.டி தேர்வு நடத்தப்படுகிறது.

எக்ஸ்.ஏ.டி தேர்வுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

கடந்த ஆண்டும் 106 மேலாண்மை கல்வி நிறுவனங்களில் எக்ஸ்.ஏ.டி நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடத்தப்பட்டது.

3 மணி நேரம் நடைபெறும். இத்தேர்வு மொழி திறன், முக்கிய முடிவுகளை எடுக்கும் திறன் என்று இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

மேலும் விரிவான தகவல்களுக்கு www.xlri.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.