ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம், சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 3 கல்லூரிகள் மற்றும் 18 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றுள்ள சிறப்பு என்.சி.சி. முகாமில் வெள்ளிக்கிழமை துப்பாகி சுடும் பயிற்சி நடைபெற்றது.
5 தமிழ்நாடு சைகை என்.சி.சி. அணி சார்பில் 10 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை கட்டளை அதிகாரி எஸ்.கே.ஷா, என்.சி.சி. அதிகாரிகள் பொன்னியின் செல்வன், ஜே.சி.ஓ. வர்கீஸ், லல்லு பிரசாத் ஆகியோர் அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

