மகாராஷ்டிரத்தில் 4 தொகுதிகளைப் பறிக்கும் முனைப்பில் பாஜக: என்ன செய்யப்போகிறது சிவ சேனை?
மகாராஷ்டிரத்தில் 4 தொகுதிகளைப் பறிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. இதற்கு சிவ சேனை என்ன செய்யப்போகிறது என்ற எதிபார்ப்பு எழுந்துள்ளது.

மும்பையில் புதிய மெட்ரோ வழித்தடத்தை வியாழக்கிழமை தொடக்கி வைத்து பயணம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலவா் தேவேந்திர ஃபட்னவீஸ்.








