திரூப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் என்ஏடிபி திட்டத்தின் மூலம் காலியாக உள்ள 9 கால்நடை மருத்து ஆலோசகர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: திருப்பூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
பணி: கால்நடை மருத்துவ ஆலோசகர்
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.43,000
தகுதி: B.V.SC மற்றும் A.H முடித்திருப்பதுடன் computer Knowledge பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 50க்குள் இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ஆவின் பால் குளிரூட்டும் நிலையம், வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை, திருப்பூர் - 641605.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 03.06.2022
மேலும் விவரங்கள் அறிய https://tiruppur.nic.in/notice_category/recruitment/ அல்லது https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/05/2022051835.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ன தெரியுமா?- ரூ.71,900 சம்பளத்தில் செயல் அலுவலர் வேலை
ரூ.2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் உளவியலாளர் வேலை வேண்டுமா? - டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு
தமிழக அரசில் வேலை வேண்டுமா? - செயல் அலுவலர் வேலை - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
மத்திய அரசுத் துறைகளில் 2074 காலியிடங்கள்: எஸ்எஸ்சிசி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு