இந்திய கடற்படையில் காலியாக உள்ள 112 குரூப் சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Tradesman Mate
காலியிடங்கள்: 112
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் கடற்படை அல்லது முப்படைகளில் ஏதாவதொன்றில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு ஆண்டு பாதுகாப்புத் துறை சார்ந்த தொழிற்சாலையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், மருத்துவத்தகுதி, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.indiannavy.nic.in என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடை சி தேதி: 06.09.2022
மத்திய அரசில் வேலை வேண்டுமா? - டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
விண்ணப்பித்துவிட்டீர்களா..? தர நிர்ணய கழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை!
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எல்ஐசியில் உதவியாளர், உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பிஇசிஐஎல் நிறுனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!