கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள ஏராளமான வேலைவாய்ப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 330
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: பேப்ரிகேஷன் அசிஸ்டென்ட் - 124
1. ஷீட் மெட்டல் வொர்க்கர்- 56
2. வெல்டர் - 68
பணி: அவுட்பிட் அசிஸ்டென்ட் - 206
1. பிளம்பர் - 40
2. எலக்ட்ரீசியன் - 28
3. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் - 24
4. எலக்ட்ரானிக் மெக்கானிக் - 23
5. பிட்டர் - 21
6. கிரேன் ஆப்பரேட்டர் -19
7. பெயிண்டர் -14
8. மெக்கானிக் டீசல் -13
9. ஷிப்ரைட் வுட் - 13
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்ந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 15.07.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://cochinshipyard.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 15.07.2022
மேலும் விவரங்கள் அறிய https://cochinshipyard.in அல்லது https://cochinshipyard.azurewebsites.net/Workmen-on-contract/pdf/Revised%20Vacancy_notification_Contract_Workmen_ITI%20POSTS.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!
மகாராஷ்டிரம்: பக்ரீத்தையொட்டி பலியிட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: பன்றிகளுடன் போராட்டம்!

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



