புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய வீட்டுவசதி வங்கியில் நிரப்பப்பட உள்ள மேலாளார் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளம் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Manager (scale-II)
காலியிடங்கள்: 3
வயது வரம்பு: 23 வயதில் இருந்து 32 வயதிற்கு இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்புடன் ICWAI, ICAI, CFA, MBA(Finance) தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Application Developer
காலியிடங்கள்: 1
வயது வரம்பு: 23 வயதில் இருந்து 32 வயதிற்கு இருக்க வேண்டும்.
தகுதி: கணி அறிவியல், தகவல் தொடர்பியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். குறைந்தது 1 அல்லது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager(scale-I)
காலியிடங்கள்: 18
வயது வரம்பு: 23 வயதில் இருந்து 30 வயதிற்கு இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிப்பதுடன் குறைந்தபட்ச பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: www.nhb.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடம் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப நகலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The DGM(HRMD)
National Housing Bank,
Core 5-A/5th Floor,
Indian Habitat Center,Lodhi Road,
New Delhi-110 003.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.7.2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க.. பொதுத்துறை வங்கிகளில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் வேலை: ஐபிபிஎஸ் அறிவிப்பு

ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா? - சிஏ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? - பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்பு!

1, 979 ஆசிரியர், அறிவியல் உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay




