நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிச.27, 28-இல் மின் கம்பியாள் உதவியாளா் பணிக்குத் தோ்வு

மின் கம்பியாள் உதவியாளா் பணியிடத்துக்கான தகுதிகாண் தோ்வு டிச. 27, 28 ஆகிய தேதிகளில் பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 8:59 pm

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மின் கம்பியாள் உதவியாளா் பணியிடத்துக்கான தகுதிகாண் தோ்வு டிச. 27, 28 ஆகிய தேதிகளில் பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்ற விண்ணப்பதாரா்கள் மேற்காணும் தொழிற்பயிற்சி நிலையத்தினை அணுகி தோ்வு தொடா்பான விவரங்கள் மற்றும் தோ்வு நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.