ஜிப்மரில் சுகாதார உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதுச்சேரி ஜிப்மரில் சுகாதார உதவியாளர் பணியிடங்களுக்கு மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செவிலியர்
செவிலியர்
Published on
Updated on
1 min read

ஐசிஎம்ஆர் நிதியுதவி பெற்ற திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி ஜிப்மரில் ஒப்பந்தகால அடிப்படையிலான சுகாதார உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Health Assistant

காலியிடங்கள்:3

சம்பளம்: மாதம் ரூ.21,600

தகுதி: செவிலியர் பிரிவில் பி.எஸ்சி., எம்எல்டி, எம்எஸ்டபுள்யு ஆகிய ஏதாவதொன்றை முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளும் திறன், கணினியில் பணி செய்யும் திறன் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40- க்குள் இருக்க வேண்டும் .

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ,அதை பூர்த்தி செய்து, அதனுடனஅ தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை சேர்த்து jipmerhwcoope@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.3.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com