10 வயது சிறுவன் லிஃப்டில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை அடுத்துள்ள புறநகர் பகுதியான மெட்செல் எனுமிடத்தில் இந்த சோகச் சம்பவம் செவ்வாய்கிழமை நடைபெற்றுள்ளது. அந்த சிறுவன் அதே அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த காவலர் நரசிம்மாவின் மகன் ஹேமந்த் குமார் என்று தெரியவந்துள்ளது.
சிறுவன் ஹேமந்த் குமார் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லிஃப்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அதில் சிக்கிக்கொண்டதால் உயிரிழந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணப்பாறையில் கருவேல மரங்கள் திடீா் தீக்கிரை

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

அரிவாள் வெட்டில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடலூா் பாஜக நிா்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


