ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

3 முறை அறிவிக்கப்படாத காவிரி குடிநீர் நிறுத்தம்: மக்கள் அவதி

குடிநீர் குழாய் பழுது காரணமாக காவிரி குடிநீர் 3 முறை அறிவிக்கப்படமால் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாயினர். 

News image
Updated On :28 பிப்ரவரி 2019, 2:36 pm

குடிநீர் குழாய் பழுது காரணமாக காவிரி குடிநீர் 3 முறை அறிவிக்கப்படமால் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாயினர். பெங்களூரு குடிநீர் வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் குடிநீர் விநியோக மோட்டார்கள் தற்போது பழுதாகியுள்ளது.

இதனால் ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் முறையே அறிவிக்கப்பட்டும், பின்னர் பிப்ரவரி 7ஆம் தேதி மற்றும் 16-ஆம் தேதி அறிவிக்கப்படாமலும் காவிரி குடிநீர் நிறுத்தப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்குள் இதுபோன்று 3 முறை குடநீர் நிறுத்தப்பட்ட சம்பவம் காரணமாக மக்கள் அவதிப்பட்டனர். 

துரைகடனஹல்லி, ஹரோஹல்லி, ததங்குனி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இந்த மோட்டார்களை புதிதாக அமைக்கும் ஒப்பந்தப் புள்ளிக்கு பெங்களூரு மேட்ரொ குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.