இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

தெரியுமா?

கண்ணில் பாவை நாம் பிறக்கும்போது, எந்த அளவில் இருந்ததோ அந்த அளவில்தான் கடைசி வரை இருக்கும். வளரவே வளராது.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 12:00 am IST

கண்ணில் பாவை நாம் பிறக்கும்போது, எந்த அளவில் இருந்ததோ அந்த அளவில்தான் கடைசி வரை இருக்கும். வளரவே வளராது.

உலகிலேயே மிகவும் வேகமாகப் பேசக்கூடிய மொழி பிரெஞ்சு. ஒரு நிமிடத்தில் 350 வார்த்தைகள் பேசலாம். ஜப்பானிய மொழியில் 310, ஜெர்மானிய மொழியில் 250, ஆங்கிலத்தில் 220 வார்த்தைகளை ஒரு நிமிடத்தில் பேசலாம்.

பேரி யாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என யாழ்கள் பல வகைப்படும். இந்த யாழ்கள் பெற்றிருக்கும் நரம்புகள்: பேரி21, மகரம் 19, சகோட14, செங்கோட்டி7.

நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.