ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

தெரியுமா?

கண்ணில் பாவை நாம் பிறக்கும்போது, எந்த அளவில் இருந்ததோ அந்த அளவில்தான் கடைசி வரை இருக்கும். வளரவே வளராது.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 12:00 am IST

கண்ணில் பாவை நாம் பிறக்கும்போது, எந்த அளவில் இருந்ததோ அந்த அளவில்தான் கடைசி வரை இருக்கும். வளரவே வளராது.

உலகிலேயே மிகவும் வேகமாகப் பேசக்கூடிய மொழி பிரெஞ்சு. ஒரு நிமிடத்தில் 350 வார்த்தைகள் பேசலாம். ஜப்பானிய மொழியில் 310, ஜெர்மானிய மொழியில் 250, ஆங்கிலத்தில் 220 வார்த்தைகளை ஒரு நிமிடத்தில் பேசலாம்.

பேரி யாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என யாழ்கள் பல வகைப்படும். இந்த யாழ்கள் பெற்றிருக்கும் நரம்புகள்: பேரி21, மகரம் 19, சகோட14, செங்கோட்டி7.

நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.