பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தெரியுமா?

ஒலிம்பிக்ஸில் முதன்முதலில் தங்கம் வென்ற பெண் சார்லோட் கூப்பர்.

Published On :

ஒலிம்பிக்ஸில் முதன்முதலில் தங்கம் வென்ற பெண் சார்லோட் கூப்பர்.

அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற நில அளவையாளர் உதவியுடன் இந்தியாவில் தொல்லியல் ஆய்வுத் துறை தொடங்கப்பட்டது.

சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரிய மலை ஒலிம்பஸ் மான்ஸ். இது செவ்வாய் கிரகத்தில் அமைந்துள்ளது.

பசிபிக் பெருங்கடல் மிகப் பெரியது. ஆர்க்டிக் பெருங்கடல் மிகச் சிறியது.

உலகில் மிக உயர்ந்த 14 மலைச்சிகரங்கள் இமயமலையில் உள்ளன.

ஈரான் மேற்கில் ஈராக், துருக்கி ஆகிய நாடுகளையும், வடக்கில் ஆர்மினியா, அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளையும், கிழக்கில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளையும், வடக்கில் காஸ்பியன் கடலையும், தெற்கில் பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா ஆகிய நீர் எல்லைகளையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கோள் வியாழன். பூமியில் ஒருநாள் என்பது வியாழனில் சுமார் 10 மணி நேரம்தான்.

-கோட்டாறு ஆ.கோலப்பன்

ஹாக்கி மட்டையின் நீளம் மூன்று அடி.

கிரிக்கெட் பிட்சின் நீளம் 22 கெஜங்கள்.

இறகுப் பந்தில் 16 இறகுகள் உள்ளன.

கால்பந்து சுற்றளவு 28 அங்குலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.