குடிநீர் குழாய் பழுது காரணமாக காவிரி குடிநீர் 3 முறை அறிவிக்கப்படமால் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாயினர். பெங்களூரு குடிநீர் வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் குடிநீர் விநியோக மோட்டார்கள் தற்போது பழுதாகியுள்ளது.
இதனால் ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் முறையே அறிவிக்கப்பட்டும், பின்னர் பிப்ரவரி 7ஆம் தேதி மற்றும் 16-ஆம் தேதி அறிவிக்கப்படாமலும் காவிரி குடிநீர் நிறுத்தப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்குள் இதுபோன்று 3 முறை குடநீர் நிறுத்தப்பட்ட சம்பவம் காரணமாக மக்கள் அவதிப்பட்டனர்.
துரைகடனஹல்லி, ஹரோஹல்லி, ததங்குனி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இந்த மோட்டார்களை புதிதாக அமைக்கும் ஒப்பந்தப் புள்ளிக்கு பெங்களூரு மேட்ரொ குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணப்பாறையில் கருவேல மரங்கள் திடீா் தீக்கிரை

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

அரிவாள் வெட்டில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடலூா் பாஜக நிா்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


