1கடைசி சூரிய அஸ்தமனம்!

குவாஹட்டியில் 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம்.
2வண்ணமயமான ஆண்டாக..

அமிர்தசரஸில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கைகளில் வர்ணம் பூசி புத்தாண்டை வரவேற்றனர்.
3ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!

அகமதாபாதில் ஹார்ட் வடிவிலான பலூன்களைப் பறக்கவிட்டு, புத்தாண்டை விமரிசையாகக் கொண்டாடினர்.
4சிறகடிப்போம்..

பஞ்சாபின் பட்டியாலா நகரில் பெண்கள் ஒன்றிணைந்து புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.
5பூக்கள் பூக்கும் தருணம்!

ANI
புத்தாண்டு வருகையையொட்டி, லக்னௌவில் பூக்கள் விற்பனையும் அமோகம்.
6இது நம்ம காலம்!

இந்தாண்டு சிறப்பான அமைய வேண்டும் என்பதை தொலைநோக்குப் பார்வையோடு கொண்டாடுகிறார்போல இவர்.
7ஜெய் ஜெகந்நாத்!

மணற் சிற்பக் கலைஞரும் பத்ம ஸ்ரீ விருதாளருமான சுதர்சன் பட்நாயக், புரியில் ஜெய் ஜெகந்நாதர் சிற்பம் போன்று உருவாக்கி, புத்தாண்டை வரவேற்றார்.
8தங்கப் புத்தாண்டு!

2026 ஆம் ஆண்டை, மின்னொளியின் மூலம் கவர்ந்திழுத்தது அமிர்தசரஸ் தங்கக் கோயில்.
9அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி!

சர்வதேச மணற் சிற்பக் கலைஞரான மானஸ் குமார் சாஹு, உலக அமைதி விழிப்புணர்வுடன் புத்தாண்டை வரவேற்றார்.
10ஸ்வீட் எடு, கொண்டாடு!

புத்தாண்டையொட்டி, பேக்கரிகளில் கேக் விற்பனையும் அமோகம்.
11வருக புத்தாண்டு!

ANI
அமிர்தசரஸில் தங்கள் கைகளில் வர்ணம் பூசி, புத்தாண்டை பெண்கள் வரவேற்றனர்.
12இன்றுமா?

ANI
லக்னௌவில் பாதுகாப்பான புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினரா என்று சோதனை செய்தனர்.
13வணக்கம் 2026!

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மத்தியில் மணாலியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் நத்தை வேகத்தில் வாகனங்கள் நகர்ந்து சென்றன.
இதையும் பார்க்க: 2025 கடந்து வந்த பாதை - புகைப்படங்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்காசியாவில் மீண்டும் வெடித்த மோதல்- இராக்கில் ஈரான் ஆதரவு அமைப்புகளுக்குக் குறி; ஜோா்டானில் ஈரான் ஏவுகணை வீச்சு
முடிவுக்கு வந்த 36 நாள் மாணவா் போராட்டம்: ஜந்தா் மந்தரில் அமைதி திரும்பியது!
36 நாள்களுக்குப் பிறகு... அமைதி திரும்பிய ஜந்தர் மந்தர்!

சிஜேபி போராட்டம்: இளைஞர்கள் மீதான காவல்துறையின் அத்துமீறலுக்கு உதயநிதி கண்டனம்!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



