
குவாஹட்டியில் 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம்.
அமிர்தசரஸில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கைகளில் வர்ணம் பூசி புத்தாண்டை வரவேற்றனர்.
அகமதாபாதில் ஹார்ட் வடிவிலான பலூன்களைப் பறக்கவிட்டு, புத்தாண்டை விமரிசையாகக் கொண்டாடினர்.
பஞ்சாபின் பட்டியாலா நகரில் பெண்கள் ஒன்றிணைந்து புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.
புத்தாண்டு வருகையையொட்டி, லக்னௌவில் பூக்கள் விற்பனையும் அமோகம்.
இந்தாண்டு சிறப்பான அமைய வேண்டும் என்பதை தொலைநோக்குப் பார்வையோடு கொண்டாடுகிறார்போல இவர்.
மணற் சிற்பக் கலைஞரும் பத்ம ஸ்ரீ விருதாளருமான சுதர்சன் பட்நாயக், புரியில் ஜெய் ஜெகந்நாதர் சிற்பம் போன்று உருவாக்கி, புத்தாண்டை வரவேற்றார்.
2026 ஆம் ஆண்டை, மின்னொளியின் மூலம் கவர்ந்திழுத்தது அமிர்தசரஸ் தங்கக் கோயில்.
சர்வதேச மணற் சிற்பக் கலைஞரான மானஸ் குமார் சாஹு, உலக அமைதி விழிப்புணர்வுடன் புத்தாண்டை வரவேற்றார்.
புத்தாண்டையொட்டி, பேக்கரிகளில் கேக் விற்பனையும் அமோகம்.
அமிர்தசரஸில் தங்கள் கைகளில் வர்ணம் பூசி, புத்தாண்டை பெண்கள் வரவேற்றனர்.
லக்னௌவில் பாதுகாப்பான புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினரா என்று சோதனை செய்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மத்தியில் மணாலியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் நத்தை வேகத்தில் வாகனங்கள் நகர்ந்து சென்றன.
இதையும் பார்க்க: 2025 கடந்து வந்த பாதை - புகைப்படங்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.