- Tag results for புத்தாண்டு
![]() | தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)2022-ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். |
வேரும் வேரடி மண்ணும்வேர் அறிந்தால் இழிவழக்கு இல்லாமற் போகும். அடி அறிந்தால் சொல் வண்ணமாலை பல்கிப் பெருகும். வேரடி மண் இதுவென அறிந்தால் சொல்லை வழங்கிய மாந்தர் இனத்தின் பண்பாடும், தொன்மையும் பளிச்செனச் சுடர்வீசும். | |
![]() | தமிழ் கலாசாரத்தின் முக்கிய படிக்கல்லாக விளங்கும் கொடுமணல்ஏட்டோடு வார்த்தையாக, பாட்டோடு எழுத்தாக நூலுக்குள் அடங்கிப்போய் கிடந்த கொடுமணம் இப்போது தமிழ்க் கலாசாரத்தின் முக்கிய படிக்கல்லாக தோண்டத்தோண்ட ஆச்சரியம் தரும் கொடுமணலாக மாறி இருக்கிறது. |
என்றும் உள தமிழ்மனிதன் தனது கருத்தை பேச்சாலும் எழுத்தாலும் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி மொழியாகும். மக்கள் வாழ்வில் பிறந்து மக்களால் வளர்க்கப்பட்டு மக்களின் வாழ்வை நாகரிகமுடையதாக உயர்த்தி வரும் அரிய கலை மொழியாகும். | |
![]() | தமிழ்ப் புத்தாண்டு: 'ஞாயிறு போற்றுதும்'தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை வழக்கமான பண்டிகை தினங்களில் ஒன்றாக பாரம்பரியமாகக் கொண்டாடி வருகின்றனர். |
![]() | 4 ஆண்டுகளாக பேசாநோன்பிருக்கும் தமிழறிஞர்! கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா?தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்மொழியைப் பயிற்று மொழியாக்கக்கோரி திருப்பூரில் 83 வயது தமிழறிஞர் க.இரா.முத்துசாமி கடந்த 4 ஆண்டுகளாக பேசாநோன்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். |
தமிழ்மொழியைப் போற்றுவோம்!தமிழ் ஒரு மொழியாக மட்டுமே இருந்திருந்தால் நாம் அதன்பால் இத்தனைப் பற்று வைத்திருக்க வேண்டியதில்லை. அது ஒரு இனத்தின் நாகரிகமாய், ஒப்பற்ற மனிதகுல வாழ்வியல் பண்பாய் வந்து கொண்டிருக்கிறது. | |
![]() | விருந்தும் தமிழரும்மாலையில் இல்ல வாயிலில் நின்று அறிவிப்பு செய்து கதவடைக்கும் அரிய செயல் தமிழர் பண்பாட்டின் உச்சத்தையும் அவர்களின் விருந்தோம்பல் வாழ்க்கையின் தன்மையையும் விளக்குகிறது. |
சித்திரை - 1: அழிந்த பண்பாட்டின் மீள் கதைகள்!தமிழரின் ஒவ்வொரு மாதத்திற்குப் பின்னாலும் பண்பாட்டுச் செழுமைகள் நிறைந்து இருக்கின்றன. அவற்றையெல்லாம் மறைத்துவிட்டு அல்லது மறந்துவிட்டுத்தான் மாதங்களைக் கொண்டாடி வருகின்றோம். | |
பண்பாட்டின் சின்னம் மொழிமொழி உலகெங்கும் உள்ள மனிதர்கள் தங்களுக்குள்ளும், பிற நாடு, மாநிலம், பகுதிகளில் வாழ்ந்து வருபவர்களோடும் தொடர்புகொள்ளக்கூடிய சாதனமாக விளங்குகிறது. | |
தமிழரும் விழாக்களும்மனிதர்கள் தோன்றிய காலத்தில் தங்களை மீறிய, தங்களால் கட்டுப்படுத்த முடியாத இயற்கை சக்திகளை இறையாகக் கொண்டு அவற்றிற்கு பல்வேறு வடிவங்களையும் பல்வேறு பெயர்களையும் ஏற்படுத்தி வணங்கத் தலைப்பட்டனர். | |
![]() | சித்திரைப் பெருவிழாவில் அரங்கேறும் சின்ன மேளம்சின்ன மேளம் என்ற சொல் நம் வழக்கத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக, நாட்டியக் கலை, அதிலும் கோயில்களில் தேவரடியார்கள் (தேவதாசிகள்) ஆடிய நாட்டியத்தைக் குறிக்கும் சொல். |
தஞ்சையும் சித்திரையும்ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் தொடக்க காலம் முதல் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளன. | |
சித்திரை மகளே!கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எம்தமிழ்க்குடி மக்கள் உலகினில் எத்திசையும் சென்று கோலோச்சித் திரும்பினார்கள். | |
தமிழர் பண்பாடும் நீரும்நீர் என்பது பஞ்ச பூதங்களில் ஒன்றாக உள்ளது. அது சடங்குகளிலும் விழாக்களிலும் பயன்பாடு என்ற நிலையில் மட்டுமன்றி ஒருவிதமான நம்பிக்கை சார்ந்த புனிதத் தன்மையையும் அடைந்து விடுகின்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்