பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தோட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷின் புதிய போஸ்டர்!

நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய பட போஸ்டர் குறித்து...

Keerthy Suresh's new poster from the film Thottam.

தோட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷின் புதிய போஸ்டர். - படம்: எக்ஸ் / ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர்.

Published On :

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் தோட்டம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

பான் இந்திய படமாக உருவாகும் இதில் நாயகனாக ஆண்டனி வர்கீஸ் நடிக்க, சமீபத்தில் இதன் படத் தலைப்பு டீசர் அனிமேஷனாக வெளியாகி கவனம் ஈர்த்தது.

மலையாளத்தில் மீண்டும் கால்பதிக்கும் கீர்த்தி சுரேஷின் இந்தப் படத்தினை ரிஷி சிவக்குமார் இயக்குகிறார்.

ஃப்ர்ஸ்ட் பேஜ் என்டர்டெயின்மென்ட், ஏவிஏ புரடக்‌ஷன்ஸ், மார்கா என்டர்டெயினர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகவிருக்கிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் மிஷ்கின், விஜய் தேவர்கொண்டாவுடன் புதிய படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா வெளியானது.

புதிய போஸ்டரைப் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ், “அவள் நடத்துவரும்போது, இந்தாண்டு ஒளி மயமாகும். தோட்டம் உலக்த்தில் இருந்து அனைவருக்கும் பயமில்லாத புத்தாண்டு வாழ்த்து” எனக் கூறியுள்ளார்.

Summary

Keerthy Suresh's new poster from the film Thottam and wishing fearless new year to all.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.