/

ஆன்மிகம்

மகா சிவராத்திரி வழிபாடு - புகைப்படங்கள்

மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவனின் அனுகிரகத்தைப் பெறலாம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடற்புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அகமதாபாத்தில் 'மகா சிவராத்திரி' திருவிழாவையொட்டி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கத்தின் மீது பாலை ஊற்றி வழிப்படும் பக்தர்கள்.
1 / 16

அகமதாபாத்தில் 'மகா சிவராத்திரி' திருவிழாவையொட்டி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கத்தின் மீது பாலை ஊற்றி வழிப்படும் பக்தர்கள்.

Updated On :1 மார்ச் 2022, 9:45 pm IST

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.