கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும் போது பொது இடங்களில் குறிப்பிட்ட சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும் எனவும், கண்டிப்பாக மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள வித்தியாசமான மாஸ்க் அணிந்து வரும் காட்சி.